வான்லோக ராணி வையக ராணி
மண்மீதிலே புனித மாது நீ
விண்ணொளி தாரகை தாயே நீ
தண்ணொளி வீசுடிம் காவலி -- (2)
பாவமேதும் இல்லா சீலி பாவிகளின் செல்வராணி
பாதுகாத்து ஆளுவாயே நீ
வானவர் போற்றிடும் ராக்கினி
மண்ணவர் வாழ்த்திடும் ராணி நீ -- (2)
பாவமேதும் இல்லா சீலி பாவிகளின் செல்வராணி
பாதுகாத்து ஆளுவாயே நீ
No comments:
Post a Comment