Sunday, November 24, 2019

THANTHITA PORUTKAL YAAVAIYUM



தந்திட்ட பொருட்கள் யாவையும் எடுத்து 
தந்தோம் தந்தாய் ஏற்றிடுவாய் 

வழங்கிட கனியோ உணவோ இன்றி 
வாடிடும் வறியோர் பலர் இறைவா 
வெறும் விழிநீர் வியர்வை வேதனை அன்றி 
வேறேதும் இல்லா நிலை இறைவா 

உனக்கென எம்மை வழங்கிடும் வேளை 
உன்னருள் இவர்க்காய் கேட்கின்றோம் 
எங்கள் மனம்பொருள் ஆற்றல் அனைத்தையும் இவர் தம் 

மனத்துயர் நீங்கப் படைக்கின்றோம் 

No comments: