Sunday, November 24, 2019

PADIYERI VARUKINDREN DEVA



படியேறி வருகின்றேன் தேவா - எனை 
பலியாக்க வருகின்றேன் தேவா - நான் 
படியேறி வருகின்றேன் தேவா 

மகனையே பலியாகக் கேட்டாய் - ஆபிரஹாம் 
மனமார பலியாக்க வந்தார் 
மனதினை மாசின்றி கேட்டாய் - நான் 
மகிழ்வோடு தருகின்றேன் உமக்கே 

ஏழை நான் என்றேங்கி நின்றேன் - என்னை 
நீ வேண்டும் வாவென்று சொன்னாய் 
பிழை செய்து நான் வாழ்ந்த போது 

தயை செய்து எனை ஏற்றுக் கொண்டாய் 

No comments: