Sunday, November 24, 2019

ANBENNUM VEENAIYILE



அன்பென்னும் வீணையிலே நல் ஆனந்த குரலினிலே
ஆலய மேடையிலே உன் அருளினை பாடிடுவேன் 

அகமெனும் கோவிலிலே என் தெய்வமாய் நீ இருப்பாய் 
அன்பெனும் விளக்கேற்றி உன் அடியினை வணங்கிடுவேன் 

வாழ்வெனும் சோலையிலே நல் தென்றலாய் நீ இருப்பாய் 
தூய்மையெனும் மலரில் நான் தாழ்மையாய் வணங்கிடுவேன் 

தென்றலே தவழ்ந்திடுமே என் தெய்வமே நீ இருக்க 

இன்பமே மலர்ந்திடுமே நான் உன்னில் வாழ்ந்திருக்க 

No comments: