Sunday, November 24, 2019

KAIYALIKKINDREN IRAIVA ENTHAN



கையளிக்கின்றேன் இறைவா - எந்தன் 
மெய்ப்பொருள் ஆவி அனைத்தையும் உமக்கு 
கையளிக்கின்றேன் இறைவா 

வாழ்க்கையை விட எந்தன் வளமையை விட உந்தன் 
அருள் நிலை ஒன்றே மேலானது 
வாழ்க்கையில் உம்மை வாழ்த்துவது - எல்லா 
வரங்களையும் விட மேலானது 

செழுமையும் கொழுமையும் பெறுவது போல் எந்தன் 
இதயமும் உமதுமுன் நிறைவு பெறும் 
முழுமை என் உள்ளமதை நிரம்பிடவே - நாவில் 

மகிழ்ச்சியின் புகழ்ச்சியின் பாடல் எழும் 

No comments: