Sunday, November 24, 2019

IRAIVA IDHO VARUGINDROM



இறைவா இதோ வருகின்றோம் 
உம்திரு உள்ளம் நிறைவேற்ற 

கல்லான இதயத்தை எடுத்துவிடு 
எமைக் கனிவுள்ள நெஞ்சுடனே வாழ விடு 
எம்மையே நாங்கள் மறக்க விடு 
கொஞ்சம் ஏனையோர் துன்பம் நினைக்கவிடு 

பலியென உணவை தருகின்றோம் 
நிதம் பசித்தோர்க்கு உணவிட மறக்கின்றோம் 
கடமை முடிந்ததென நினைக்கின்றோம் 
எங்கள் கண்களை கொஞ்சம் திறந்து விடு 

துளிர்க்கும் விழிநீர் கொணர்கின்றோம் 
அதைத் துடைப்பாய் என உனைக் கேட்கின்றோம் 
வறியவர் கண்களில் வடிநீரை இன்று 

மறந்தோம் எம்மை மாற்றிடுவாய் 

No comments: