Sunday, November 24, 2019

NANMAIGAL SEYTHA IRAVANUKKU


நன்மைகள் செய்த இறைவனுக்கு 
நன்றியின் பலியை செலுத்திட வாரீர் -- 2
நன்மைகள் நாமே அடைவோம் வாரீர்

உள்ளத்தை தருவது திருப்பலியாம் 
உகந்த தென்றால் அது பெரும் பலியாம் 
கொடைகள் பெறுவது தகும் வழியாம் --2
குறையினை போக்கும் கோவழியாம் 

வானத்தை நோக்கும் நறும்புகை போல் 
வாருங்கள் உள்ளத்தை அளித்திடுவோம் 
அனைத்தையும் அன்புடன் கொண்டு வந்தே -- 2

ஆண்டவர் திருமுன் படைத்திடுவோம் 

No comments: