பிள்ளைய வளர்க்க தெரிஞ்சிக்கம்மா தாயே – உன்
கள்ளம் ஏதும் காணலையே
பிள்ளையவன் பிறக்கையிலே
இல்லாத கள்ளமெல்லாம்
இடையினிலே வந்ததென்ன
சரணங்கள்
1. பச்ச பிள்ள அழுகையிலே பசிக்குரல் கொடுக்கையிலே
பூச்சாண்டி பேர சொல்லி பொய்யாகவே மிரட்டிடாமல்
- பிள்ளைய
2. சின்ன சின்ன பொய் பேசி சிங்காரமய் சிரிக்கையிலே
சீரழிக்கும் பாதையது சிறு பிள்ளையவன் நடந்திடாமல்
- பிள்ளைய
3. கெட்ட கெட்ட வார்த்தைகளைச் சத்தமிட்டு பேசும்போது
கெட்டிக்ரன் என்று சொல்லி முற்றாகவே அழித்திடாமல்
- பிள்ளைய
No comments:
Post a Comment