Tuesday, October 22, 2019

PILLAIYA VALARKKA TERINCIKKAM MA LYRICS

பிள்ளைய வளர்க்க தெரிஞ்சிக்கம்மா தாயே – உன்
கள்ளம் ஏதும் காணலையே
பிள்ளையவன் பிறக்கையிலே
இல்லாத கள்ளமெல்லாம் 
இடையினிலே வந்ததென்ன

சரணங்கள்

1. பச்ச பிள்ள அழுகையிலே பசிக்குரல் கொடுக்கையிலே
பூச்சாண்டி பேர சொல்லி பொய்யாகவே மிரட்டிடாமல்
-    பிள்ளைய

2. சின்ன சின்ன பொய் பேசி சிங்காரமய் சிரிக்கையிலே
சீரழிக்கும் பாதையது சிறு பிள்ளையவன் நடந்திடாமல் 
-    பிள்ளைய

3. கெட்ட கெட்ட வார்த்தைகளைச் சத்தமிட்டு பேசும்போது
கெட்டிக்ரன் என்று சொல்லி முற்றாகவே அழித்திடாமல்
-    பிள்ளைய

No comments: