நான் சிறுமையும் எளிமையுமானவன்
மனம் இரங்கும் தேவா மனம் இரங்கும்] - 2
மனம் இரங்கும் தேவா மனம் இரங்கும் - 4
1. ஆபத்து காலத்தில் உம்மை அழைத்தேன்
மனம் இரங்கும் தேவா மனம் இரங்கும் [ x2]
நெறுக்கத்தின் மத்தியில் உம்மை அழைத்தேன்
மனம் இரங்கும் தேவா மனம் இரங்கும் [ x2]
மனம் இரங்கும் தேவா மனம் இரங்கும் - 2
2. பரதேசி நான் உம்மை அழைத்தேன்
மனம் இரங்கும் தேவா மனம் இரங்கும் [ x2]
பட்டமரம் நான் உம்மை அழைத்தேன்
மனம் இரங்கும் தேவா மனம் இரங்கும் [ x2]
மனம் இரங்கும் தேவா மனம் இரங்கும் - 2
3. தாயின் கருவில் என்னை தெரிந்தவரே
மனம் இரங்கும் தேவா மனம் இரங்கும் [ x2]
பெயர் சொல்லி என்னை நீர் அழைத்தவரே
மனம் இரங்கும் தேவா மனம் இரங்கும் [ x2]
மனம் இரங்கும் தேவா மனம் இரங்கும்] - 2
மனம் இரங்கும் தேவா மனம் இரங்கும் - 4
சரணங்கள்
1. ஆபத்து காலத்தில் உம்மை அழைத்தேன்
மனம் இரங்கும் தேவா மனம் இரங்கும் [ x2]
நெறுக்கத்தின் மத்தியில் உம்மை அழைத்தேன்
மனம் இரங்கும் தேவா மனம் இரங்கும் [ x2]
மனம் இரங்கும் தேவா மனம் இரங்கும் - 2
2. பரதேசி நான் உம்மை அழைத்தேன்
மனம் இரங்கும் தேவா மனம் இரங்கும் [ x2]
பட்டமரம் நான் உம்மை அழைத்தேன்
மனம் இரங்கும் தேவா மனம் இரங்கும் [ x2]
மனம் இரங்கும் தேவா மனம் இரங்கும் - 2
3. தாயின் கருவில் என்னை தெரிந்தவரே
மனம் இரங்கும் தேவா மனம் இரங்கும் [ x2]
பெயர் சொல்லி என்னை நீர் அழைத்தவரே
மனம் இரங்கும் தேவா மனம் இரங்கும் [ x2]
No comments:
Post a Comment