Tuesday, October 22, 2019

NAAN SIRUMAYUM ELIMAIYUMAANAVAN TAMIL LYRICS

நான் சிறுமையும் எளிமையுமானவன்
மனம் இரங்கும் தேவா மனம் இரங்கும்] - 2
மனம் இரங்கும் தேவா மனம் இரங்கும் - 4

சரணங்கள் 

1. ஆபத்து காலத்தில் உம்மை அழைத்தேன்
மனம் இரங்கும் தேவா மனம் இரங்கும் [ x2]
நெறுக்கத்தின் மத்தியில் உம்மை அழைத்தேன்
மனம் இரங்கும் தேவா மனம் இரங்கும்  [ x2]
மனம் இரங்கும் தேவா மனம் இரங்கும் - 2

2. பரதேசி நான் உம்மை அழைத்தேன்
மனம் இரங்கும் தேவா மனம் இரங்கும் [ x2]
பட்டமரம் நான் உம்மை அழைத்தேன்
மனம் இரங்கும் தேவா மனம் இரங்கும் [ x2]
மனம் இரங்கும் தேவா மனம் இரங்கும் - 2

3. தாயின் கருவில் என்னை தெரிந்தவரே
மனம் இரங்கும் தேவா மனம் இரங்கும் [ x2]
பெயர் சொல்லி என்னை நீர் அழைத்தவரே
மனம் இரங்கும் தேவா மனம் இரங்கும் [ x2]

No comments: