Tuesday, October 22, 2019

KALVARI ANBAI NENAINDHU TAMIL LYRICS

கல்வாரி அன்பை நினைந்து நினைந்து
ஓடிவருவேனையா
ஒருபோதும் தள்ளாமலே
என்னை அன்பாய் அழைத்தீரே
உந்தன் அன்பால் நினைத்தீரே

மாறாதவர் இயேசு மாறாதவர்
வாக்குகளில் என்றும் மாறாதவர்
மாறாதது என்றும் மாறாதது
அவர் கிபை என்றும் மாறாதது
நம்பி வந்தால் எந்தன் நேசர்
ஒரு போதும் தள்ளாதவர் - என்னை

ஒளியானவர் மெய் வழியானவர்
உயிர்தரவே பலிப்பொருளானவர்
பலியாகவே மரிசுதனானவர்
மறை பொருளாய் எனில் உறைகின்றவர்
நம்பி வந்தால் எந்தன் நேசர்
ஒருபோதும் தள்ளாவர் - உன்னை

No comments: