கல்வாரி அன்பை நினைந்து நினைந்து
ஓடிவருவேனையா
ஒருபோதும் தள்ளாமலே
என்னை அன்பாய் அழைத்தீரே
உந்தன் அன்பால் நினைத்தீரே
மாறாதவர் இயேசு மாறாதவர்
வாக்குகளில் என்றும் மாறாதவர்
மாறாதது என்றும் மாறாதது
அவர் கிபை என்றும் மாறாதது
நம்பி வந்தால் எந்தன் நேசர்
ஒரு போதும் தள்ளாதவர் - என்னை
ஒளியானவர் மெய் வழியானவர்
உயிர்தரவே பலிப்பொருளானவர்
பலியாகவே மரிசுதனானவர்
மறை பொருளாய் எனில் உறைகின்றவர்
நம்பி வந்தால் எந்தன் நேசர்
ஒருபோதும் தள்ளாவர் - உன்னை
ஓடிவருவேனையா
ஒருபோதும் தள்ளாமலே
என்னை அன்பாய் அழைத்தீரே
உந்தன் அன்பால் நினைத்தீரே
மாறாதவர் இயேசு மாறாதவர்
வாக்குகளில் என்றும் மாறாதவர்
மாறாதது என்றும் மாறாதது
அவர் கிபை என்றும் மாறாதது
நம்பி வந்தால் எந்தன் நேசர்
ஒரு போதும் தள்ளாதவர் - என்னை
ஒளியானவர் மெய் வழியானவர்
உயிர்தரவே பலிப்பொருளானவர்
பலியாகவே மரிசுதனானவர்
மறை பொருளாய் எனில் உறைகின்றவர்
நம்பி வந்தால் எந்தன் நேசர்
ஒருபோதும் தள்ளாவர் - உன்னை
No comments:
Post a Comment