Tuesday, October 22, 2019

KAIYAḶAVU MEKAM ANUPPIVAIPPAR LYRICS

கையளவு மேகம் அனுப்பிவைப்பார்
கோலும் தடியும் கொண்டென்னைமத் தேற்றிடுவார்
அஞ்சிடேன் நான் அஞ்சிடேன்
மரணம் வந்தாலும் அஞ்சிடேன்

சரணங்கள்

1. ஆறு வற்றிப்போனாலும், பூமி காய்ந்து போனாலும்
கர்த்தர் வாக்கை நம்பிடுவேன்
காகங்களை அனுப்பி அப்பம் கொடுப்பார் – கரும்
-    கையளவு.

2. சேனைகள் திரண்டாலும், தேசம் எதிர்த்தாலும் 
தேவ வாக் நம்பிடுவேன்
சேனைகளின்ன தேவன் என்னோடிருப்பார் – தேவ
-    கையளவு

3. பக்தர்கள் எதிர்ர்தாலும், சுத்தர்கள் அதிர்ந்தாலும் 
சத்தியத்தை சொல்லிடுவேன்
சுத்தபரன் எந்தன் துணையாகிடுவார் – பரி 
-    கையளவு

No comments: