கையளவு மேகம் அனுப்பிவைப்பார்
கோலும் தடியும் கொண்டென்னைமத் தேற்றிடுவார்
அஞ்சிடேன் நான் அஞ்சிடேன்
மரணம் வந்தாலும் அஞ்சிடேன்
சரணங்கள்
1. ஆறு வற்றிப்போனாலும், பூமி காய்ந்து போனாலும்
கர்த்தர் வாக்கை நம்பிடுவேன்
காகங்களை அனுப்பி அப்பம் கொடுப்பார் – கரும்
- கையளவு.
2. சேனைகள் திரண்டாலும், தேசம் எதிர்த்தாலும்
தேவ வாக் நம்பிடுவேன்
சேனைகளின்ன தேவன் என்னோடிருப்பார் – தேவ
- கையளவு
3. பக்தர்கள் எதிர்ர்தாலும், சுத்தர்கள் அதிர்ந்தாலும்
சத்தியத்தை சொல்லிடுவேன்
சுத்தபரன் எந்தன் துணையாகிடுவார் – பரி
- கையளவு
No comments:
Post a Comment