என்னைச் சுமந்த தோள்கள் மீது
ஈனச் சிலுவையா
என் உருவம் வரைந்த உள்ளங்கைகளில்
கொடிய ஆணிகளா - என்னை
கன்மலை மீதினிலே
எந்தன் அடிகளை நிறுத்திடவே - 2
கல்வாரி மலையின் ஓரத்திலே
நீர் தள்ளாடி நடந்ததென்ன - 2
- என்னை
பொன்னிற மேனியிலே
தூய செந்நீர் வழிந்ததென்ன - 2
பொல்லாத சேவர் போர்த்திய செவ்வங்கி
மேலும் சிவந்ததென்ன - 2
- என்னை
கன்மலை புகலிடமே
கொடும் கல்வாரி பாடுகளா - 2
மார்போடு என்னை அணைத்தவர்க்கே
வாரடி காயங்களா - 2
- என்னை
ஈனச் சிலுவையா
என் உருவம் வரைந்த உள்ளங்கைகளில்
கொடிய ஆணிகளா - என்னை
கன்மலை மீதினிலே
எந்தன் அடிகளை நிறுத்திடவே - 2
கல்வாரி மலையின் ஓரத்திலே
நீர் தள்ளாடி நடந்ததென்ன - 2
- என்னை
பொன்னிற மேனியிலே
தூய செந்நீர் வழிந்ததென்ன - 2
பொல்லாத சேவர் போர்த்திய செவ்வங்கி
மேலும் சிவந்ததென்ன - 2
- என்னை
கன்மலை புகலிடமே
கொடும் கல்வாரி பாடுகளா - 2
மார்போடு என்னை அணைத்தவர்க்கே
வாரடி காயங்களா - 2
- என்னை
3 comments:
Nice song thanks for uploading
Good nice song
Thank you for this song . I loved it.
Post a Comment