Tuesday, October 22, 2019

ENNAI SUMANTA TOLKAL MEETHU LYRICS

என்னைச் சுமந்த தோள்கள் மீது
ஈனச் சிலுவையா
என் உருவம் வரைந்த உள்ளங்கைகளில்
கொடிய ஆணிகளா - என்னை

கன்மலை மீதினிலே
எந்தன் அடிகளை நிறுத்திடவே - 2
கல்வாரி மலையின் ஓரத்திலே
நீர் தள்ளாடி நடந்ததென்ன - 2
- என்னை

பொன்னிற மேனியிலே
தூய செந்நீர் வழிந்ததென்ன - 2
பொல்லாத சேவர் போர்த்திய செவ்வங்கி
மேலும் சிவந்ததென்ன - 2
- என்னை

கன்மலை புகலிடமே
கொடும் கல்வாரி பாடுகளா - 2
மார்போடு என்னை அணைத்தவர்க்கே
வாரடி காயங்களா - 2
- என்னை

3 comments:

Unknown said...

Nice song thanks for uploading

Unknown said...

Good nice song

Unknown said...

Thank you for this song . I loved it.