Tuesday, October 22, 2019

EN SIRUMAIYAI KANNOKKI TAMIL LYRICS

என் சிறுமையைகண்ணோக்கி பார்த்தவர்நீர்
என் எளிமையில் கைதூக்கவந்தவர் நீர்
துரத்தப்பட்ட என்னை
மீண்டும் சேர்த்துக்கொண்டீர்
ஒதுக்கப்பட்ட என்னை பெரிய ஜாதியாய்மாற்றினீர்

பீர்லாகாய் ரோயீ என்னைகாண்கின்ற தேவன் நீர்
பீர்லாகாய் ரோயீ எங்கள்ஜீவ நீரூற்று நீர்

வனாந்திரம் என்வாழ்வானதே
பாதைகள் எங்கும்இருளானதே
எந்தன் அழுகுரல் கேட்டு
நீரூற்றாய் வந்தவரே

புறஜாதி என்னை தேடிவந்தீர்
சுதந்திரவாளியாய்மாற்றிவிட்டீர்
வாக்குதத்தம் செய்தீர்
நீர் சொன்னதைநிறைவேற்றினீர்

No comments: