Wednesday, October 23, 2019

VAA ENN ANBE TAMIL LYRICS

வா என் அன்பே
வா என் அன்பே
என்னோடு பேசிட வா
வா என் அன்பே
வா என் அன்பே
என் மார்பில் சாய்ந்திட வா

உகக்காகத் தானே பலியானேனே
உன் பாவம் நீக்க சிறையானேனே
உகக்காகத் தானே பலியானேனே
உன் பாவம் நீக்க சிறையானேனே
உள்ளத்தை எனக்காகத் தா

வா என் அன்பே
வா என் அன்பே
என்னோடு பேசிட வா
வா என் அன்பே
வா என் அன்பே
என் மார்பில் சாய்ந்திட வா

கைகளில் கால்களில் ஆணிகள் அன்றோ
கரம் நீட்டி உனை சேர்த்தேன் நினைவில்லையோ
சிரசினில் முள்முடி உனக்காக ஏற்றேன்
சிந்திக்க உனக்கோ மனம் இல்லையோ
தடுமாறி விழுந்தேன் 
தள்ளாடி நடந்தேன்
ஈட்டியும் ஏற்றேன் 
இதயத்தில் சுமந்தேன்
எல்லாமே உனக்காக நீ ஓடிவா

வா என் அன்பே
வா என் அன்பே
என்னோடு பேசிட வா
வா என் அன்பே
வா என் அன்பே
என் மார்பில் சாய்ந்திட வா

பலகோடி மாந்தர்கள் பாவத்தில் மடிய
பரன் அன்பு அறிவிக்க நீ ஓடிவா
மடிகின்ற மாந்தர்க்காய் மன்றாடி ஜெபிக்க
பரன் பாதம் அமர்ந்தீட நீ தேடிவா
கண்ணீர் விட்டழுவாய்
கதறி நீ ஜெபிப்பாய் 
கர்த்தரின் பாதம் கரைசேத்திடுவாய்
உனக்காக நான் உண்டு ஓடோடி வா

No comments: