Wednesday, October 23, 2019

PARALOGAMA BHATHALAMA PAAVI NEE LYRICS

பரலோகமா ? பாதாளமா ?
பாவி நீ பதிலொன்று சொல்லு
எந்த பாதையில் செல்கின்றாய் நில்லு

பாவத்தின் சம்பளம் மரணம்.... என்று
படித்தாயே மனமே நீ தினமும்
அந்த பாவத்தை நீ தொடர்ந்து செய்தால்
அந்த பாதாளம் பறைசாற்றும் மன்றோ 

தன்பிள்ளை தவரொன்று செய்தால் - பெற்ற 
தாய் என்றும் வெறுத்திடுவாளோ ? - அந்த
தாயினும் மேலான அன்பு அதை 
தளராத மனதோடு நம்பு...

அழிவை தேடி ஓடும் மனிதா - என்
ஆண்டவர் உனக்காக மரித்தார் - அதை
அறிந்தே உணர்ந்தே நீ வாழ்ந்தால்
அவர் பாதத்தை எந்நாளும் பணிவாய் 

No comments: