உம்மையே விட்டு நான் தூரம் சென்றேனே
ஆனாலும் என்னை நீர் கைவிடவில்லையே
உமது கரத்தை நீட்டியே என்னை
பாவத்தில் இருந்து தூக்கியெடுத்தீர்
1. கலங்கி நின்ற என்னையுமே
கரம் பிடித்து சென்றீரே
எண்ணிலடங்கா நன்மையுமே
எந்தன் வாழ்வில் செய்தீரே
பரிசுத்த தேவனே [இயேசுவே]
நன்றி நன்றி ஐயா
2. பாதை தேடி அலைந்த என்னை
புதிய பாதையில் நடத்திநீரே
வாழ்க்கை இழந்து தவித்த என்னை
புதிய வாழ்க்கை தந்தீரே
பரிசுத்த தேவனே [இயேசுவே]
நன்றி நன்றி ஐயா
ஆனாலும் என்னை நீர் கைவிடவில்லையே
உமது கரத்தை நீட்டியே என்னை
பாவத்தில் இருந்து தூக்கியெடுத்தீர்
1. கலங்கி நின்ற என்னையுமே
கரம் பிடித்து சென்றீரே
எண்ணிலடங்கா நன்மையுமே
எந்தன் வாழ்வில் செய்தீரே
பரிசுத்த தேவனே [இயேசுவே]
நன்றி நன்றி ஐயா
2. பாதை தேடி அலைந்த என்னை
புதிய பாதையில் நடத்திநீரே
வாழ்க்கை இழந்து தவித்த என்னை
புதிய வாழ்க்கை தந்தீரே
பரிசுத்த தேவனே [இயேசுவே]
நன்றி நன்றி ஐயா
No comments:
Post a Comment