கல்மனமே கல்மனமே
உன் மனம் உருகளையோ
உத்தமர் இயேசு உயிர்விடக்காரணம்
உனக்கும் புரியலையோ
[கோழிதன் குஞ்சிகளை
தன் செட்டையில் சேர்ப்பதுபோல்] - 2
கொள்கொதா மலையில்
கோரகாட்சியை கொண்டார் உனக்காக
கல்மனமே கல்மனமே
உன் மனம் உருகளையோ
உன் மனம் உருகளையோ
சரணங்கள்
{1} [எத்தனை அன்பு வைத்தே
ஆளுகை செய்யவந்தார்] - 2
[அத்தனை அன்பையும் அறிந்திடாமல் நீ
அழிவுப்பாதை சென்றாயே] - 2
[இப்பொழுதாவது இப்பக்கம் திரும்பி வா] - 2
[இரட்சிப்பின் பாதையில் இரத்தம் புரண்டோடுதே] - 2
{2} [வாரினால் அடிப்பட்டே
வன்சிலுவை சுமந்தே] - 2
[வாஞ்சகர் மத்தியில் தொங்கினாரே அன்று
நெஞ்சமே நொந்திடுதே] - 2
[வல்லப்பிதாவே மன்னியும் இவர்களை] - 2
[கல்வாரி சிலுவையில் கர்த்தர் கதரினாரே] - 2
உன் மனம் உருகளையோ
உத்தமர் இயேசு உயிர்விடக்காரணம்
உனக்கும் புரியலையோ
[கோழிதன் குஞ்சிகளை
தன் செட்டையில் சேர்ப்பதுபோல்] - 2
கொள்கொதா மலையில்
கோரகாட்சியை கொண்டார் உனக்காக
கல்மனமே கல்மனமே
உன் மனம் உருகளையோ
உன் மனம் உருகளையோ
சரணங்கள்
{1} [எத்தனை அன்பு வைத்தே
ஆளுகை செய்யவந்தார்] - 2
[அத்தனை அன்பையும் அறிந்திடாமல் நீ
அழிவுப்பாதை சென்றாயே] - 2
[இப்பொழுதாவது இப்பக்கம் திரும்பி வா] - 2
[இரட்சிப்பின் பாதையில் இரத்தம் புரண்டோடுதே] - 2
{2} [வாரினால் அடிப்பட்டே
வன்சிலுவை சுமந்தே] - 2
[வாஞ்சகர் மத்தியில் தொங்கினாரே அன்று
நெஞ்சமே நொந்திடுதே] - 2
[வல்லப்பிதாவே மன்னியும் இவர்களை] - 2
[கல்வாரி சிலுவையில் கர்த்தர் கதரினாரே] - 2
No comments:
Post a Comment