எந்தன் நேசர் [இயேசு] பின்னே
என்றும் செல்லுவேன்
அவர் பாதம் என்றும் பாடுவேன்
எந்தன் ஜீவன் உள்ள மட்டும்
எந்தன் இயேசுவை
புகழ்ந்து பாடுவேன்
ஆலேலூயா லூயா ஆலேலூயா
ஆலேலூயா லூயா ஆலேலூயா
1. சோதனைகள் பெருகி வந்தாலும்
துன்பங்கள் உன்னை
சூழ்ந்து கொண்டாலும்
எந்தன் இயேசு துணையாய் நின்று
சேதமின்றி உன்னை காப்பார்
2. கஷ்டங்கள் உன்னை
நெறுங்கி வந்தாலும்
பாடுகள் உன்னை வளைத்துக்கொண்டாரும்
சத்ருகோட்டை தகர்த்தே எரிவார்
சத்திய தேவன் ஜெயமெடுப்பார்
என்றும் செல்லுவேன்
அவர் பாதம் என்றும் பாடுவேன்
எந்தன் ஜீவன் உள்ள மட்டும்
எந்தன் இயேசுவை
புகழ்ந்து பாடுவேன்
ஆலேலூயா லூயா ஆலேலூயா
ஆலேலூயா லூயா ஆலேலூயா
1. சோதனைகள் பெருகி வந்தாலும்
துன்பங்கள் உன்னை
சூழ்ந்து கொண்டாலும்
எந்தன் இயேசு துணையாய் நின்று
சேதமின்றி உன்னை காப்பார்
2. கஷ்டங்கள் உன்னை
நெறுங்கி வந்தாலும்
பாடுகள் உன்னை வளைத்துக்கொண்டாரும்
சத்ருகோட்டை தகர்த்தே எரிவார்
சத்திய தேவன் ஜெயமெடுப்பார்
No comments:
Post a Comment