Wednesday, October 23, 2019

ERIYUTUPAR AKKINI KANTAKA KATALE LYRICS

எரியுதுபார் அக்கினி கந்தக கடலே
அங்கே துடிக்குதுபார் பாவம் செய்த உடலே [அங்கே]

சரணங்கள் 

1. பாவத்தையே எடுத்து நாங்க சொன்னா
ரொம்ம கோபத்தோடு வெறுத்து தள்ளும் மனமே - [x2]
மனந்திரும்பு என்று வேதம் சொன்னா - 2
மனம் போனபடி திட்டுகின்ற ஜெனமே - 2

2. வசங்களை எடுத்து நாங்க சொன்னா 
மிக விசனத்தோடு கேலி செய்யும் மனமே - [x2]
நல்ல வழி என்று நாங்க சொன்னா - 2
நீங்க வந்தவழியே போங்கள் என்ற ஜெனமே - 2

3. நித்தியம் தான் உண்டு என்று சொன்னா
அது நிச்சயமாய் இல்லை என்ற மனமே
சத்தியம் தான் மீட்டும் என்று சொன்னா
நீங்கள் பைத்தியமோ என்றுரைக்கும் ஜெனமே

No comments: