Wednesday, October 23, 2019

MAAYAI MAAYAI ELLAM MANIDHANE LYRICS

மாயை மாயை எல்லாம் மாயை மனிதனே
மனந்திரும்பு மனந்திரும்பு மனிதனே
வாழ்க்கை என்பது புல்லைப்போன்றது
வாழ்க்கை என்பது புகையைப்போன்றது

சரணங்கள்

1. வந்தவர் எல்லாம் தங்கினதில்லை தெரியுமா
மன்னவன் சொன்ன வார்த்தை எல்லாம் புரியுமா
நிர்வாணியாய் வந்தாய் என்பது தெரியுமா
நீ நீர்க்குமிழி என்பது தான் புரியுமா

2. வீடுவரை உறவு எனப்து தெரியுமா
வீதிவரை மனைவி என்பது புரியுமா
காடுவரை பிள்ளை என்பது தெரியுமா
கடைசிவரை யார்வருவார் தெரியம்மா [தெரியப்பா]

3. கடைசிகாலம் என்பதை நீ தெரிந்ஞ்சுக்கோ
காலம் இனி செல்லது நீ புரிஞ்சிக்கோ
மன்னவராம் இயேசுவிடம் வந்துவிடு
மாறாத இயேசு உன்னை மாற்றிடுவார்

No comments: