Thursday, June 11, 2015

KAZHUGUPOLA EZHUMBUVEN

1. சமாதானம் நெஞ்சிலே புயலின் நடுவிலே
சிலுவை சுமந்தார் மரணம் தோல்வி அடைந்ததே
இயேசு எனக்காய் மரித்ததாலே எழும்புவேன்
கழுகுப்போல எழும்புவேன்
சிறகை அடித்து எழும்புவேன்
எழும்புவேன் எழும்புவேன்
எழும்புவேன் எழும்புவேன்
கழுகுப்போல எழும்புவேன்
சிறகை அடித்து எழும்புவேன்
2. கனவும் கலைந்ததே கண்கள் ஏங்குதே
கண்கள் நதியாய் கண்ணீர் சிந்தி அழுததே
கருவில் என்னைக் காத்த தயவை நினைக்குதே
கழுகுப்போல எழும்புவேன்
சிறகை அடித்து எழும்புவேன்
எழும்புவேன் எழும்புவேன்
எழும்புவேன் எழும்புவேன்
கழுகுப்போல எழும்புவேன்
சிறகை அடித்து எழும்புவேன்

No comments: