Thursday, June 11, 2015

IMMATTUM KAATHU NADATHINIRE

இம்மட்டும் காத்து நடத்தினீரே
இனிமேலும் காத்து நடத்துவீரே – 2
ஜீவனுள்ள தேவனே
ஜீவனுக்குள் வாழ்பவரே
உமக்கே ஆராதனை – 2
உமக்கே ஆராதனை – 3
1.நான் நம்பும் தேவனும் நீர்
எந்தன் அடைக்கலம் நீர் – 2
எந்தன் கோட்டையும் துருகமும் பெலனும்
தஞ்சமும் ஆனவர் நீர் – 2
ஜீவனுள்ள தேவனே
ஜீவனுக்குள் வாழ்பவரே
உமக்கே ஆராதனை – 2
2.எந்தன் ஜீவனும் நீர்
ஜீவனின் பெலனுமே நீர் – 2
ஆடுகளுக்காக தன் ஜீவன் ஈந்த
நல்ல மேய்ப்பனும் நீர் – 2
ஜீவனுள்ள தேவனே
ஜீவனுக்குள் வாழ்பவரே
உமக்கே ஆராதனை – 2
3.எந்தன் ஆதரவும் நீர்
எந்தன் கேடகமும் நீர் – 2
கர்த்தர் என் வெளிச்சமும் இரட்சிப்புமானீர்
யாருக்கும் பயப்படேன் நான் – 2
ஜீவனுள்ள தேவனே
ஜீவனுக்குள் வாழ்பவரே
உமக்கே ஆராதனை – 2
இம்மட்டும் காத்து நடத்தினீரே
இனிமேலும் காத்து நடத்துவீரே – 2
ஜீவனுள்ள தேவனே
ஜீவனுக்குள் வாழ்பவரே
உமக்கே ஆராதனை – 2
உமக்கே ஆராதனை – 3

No comments: