Thursday, June 11, 2015

ANBHU KOORUVEN INNUM ATHIGAMAI

அன்பு கூருவேன் இன்னும் அதிகமாய்
ஆராதிப்பேன் இன்னும் ஆர்வமாய்
என் முழு உள்ளத்தோடு ஆராதிப்பேன்
என் முழு பெலத்தோடு அன்பு கூருவேன்
ஆராதனை ஆராதனை – 2
1.எபிநேசரே எபிநேசரே
இதுவரையில் உதவினீரே – 2
இதுவரையில் உதவினீரே
என் முழு உள்ளத்தோடு ஆராதிப்பேன்
என் முழு பெலத்தோடு அன்பு கூருவேன்
ஆராதனை ஆராதனை – 2
2. எல் ரோயீ எல் ரோயீ
என்னைக் கண்டீரே நன்றி ஐயா – 2
என்னைக் கண்டீரே நன்றி ஐயா
என் முழு உள்ளத்தோடு ஆராதிப்பேன்
என் முழு பெலத்தோடு அன்பு கூருவேன்
ஆராதனை ஆராதனை – 2
3. யெஹோவா ராஃப்பா யெஹோவா ராஃப்பா
சுகம் தந்தீரே நன்றி ஐயா – 2
சுகம் தந்தீரே நன்றி ஐயா
என் முழு உள்ளத்தோடு ஆராதிப்பேன்
என் முழு பெலத்தோடு அன்பு கூருவேன்
ஆராதனை ஆராதனை – 2
4. யெஹோவா நிஸி யெஹோவா நிஸி
ஜெயம் தந்தீரே நன்றி ஐயா – 2
ஜெயம் தந்தீரே நன்றி ஐயா
என் முழு உள்ளத்தோடு ஆராதிப்பேன்
என் முழு பெலத்தோடு அன்பு கூருவேன்
ஆராதனை ஆராதனை – 2
அன்பு கூருவேன் இன்னும் அதிகமாய்
ஆராதிப்பேன் இன்னும் ஆர்வமாய்
என் முழு உள்ளத்தோடு ஆராதிப்பேன்
என் முழு பெலத்தோடு அன்பு கூருவேன்
ஆராதனை ஆராதனை – 2

No comments: