Thursday, June 11, 2015

ANBHU KOORVEN INDRU UMMIL

அன்பு கூர்வேன் இன்று உம்மில்
அன்பு கூர்வேன் ஆத்ம நேசரே
நேர்த்தியாய் என்னை மண்ணில்
காக்கும் அன்பை எண்ணி
உயர்த்தி உம்மைத் துதிப்பேன்
கனம் பண்ணுவேன் உம் நாமமதை நாளும்
எனதுள்ளம் நன்றி மிகுந்து பொங்க – 2
ஓ என் இதயம் என் ஆத்மா
என் சிந்தை உந்தன் சொந்தம்
கல்வாரி மேட்டின் மீதே
விலை ஈந்தீர் என்னை மீட்க
உயர்த்தி உம்மைத் துதிப்பேன்
கனம் பண்ணுவேன் உம் நாமமதை நாளும்
எனதுள்ளம் நன்றி மிகுந்து பொங்க – 2

No comments: