Thursday, June 11, 2015

IDAIVIDA NANDRI UMAKKUTHANE

இடைவிடா நன்றி உமக்குத்தானே
இணையில்லா உமக்குத்தானே – 2

1. என்ன நடந்தாலும் நன்றி ஐயா
யார் கைவிட்டாலும் நன்றி ஐயா – 2

நன்றி நன்றி
இடைவிடா நன்றி உமக்குத்தானே
இணையில்லா உமக்குத்தானே – 2

2. தேடி வந்தீரே நன்றி ஐயா
தெரிந்துக் கொண்டீரே நன்றி ஐயா – 2

நன்றி நன்றி
இடைவிடா நன்றி உமக்குத்தானே
இணையில்லா உமக்குத்தானே – 2

3. நிம்மதி தந்தீரே நன்றி ஐயா
நிரந்தரம் ஆனீரே நன்றி ஐயா – 2

நன்றி நன்றி
இடைவிடா நன்றி உமக்குத்தானே
இணையில்லா உமக்குத்தானே – 2

4. என்னைக் கண்டீரே நன்றி ஐயா
கண்ணீர் துடைத்தீரே நன்றி ஐயா – 2

நன்றி நன்றி
இடைவிடா நன்றி உமக்குத்தானே
இணையில்லா உமக்குத்தானே – 2

5. நீதி தேவனே நன்றி ஐயா
வெற்றி வேந்தனே நன்றி ஐயா – 2

நன்றி நன்றி
இடைவிடா நன்றி உமக்குத்தானே
இணையில்லா உமக்குத்தானே – 2
அநாதி தேவனே நன்றி ஐயா
அரசாளும் தெய்வமே நன்றி ஐயா
நித்திய இராஜாவே நன்றி ஐயா
சத்திய தீபமே நன்றி ஐயா

No comments: