Nambikkaiyae nangoorame tamil lyrics
நம்பிக்கையேநங்கூரமே - நான் நம்பிவாழும் என் நாயகரே - 2
வாழும் இந்த வாழ்வுஅது உம்மை நம்பி தானேநீர் தந்த இந்த வாழ்வும் அது உமக்காகத்தானே - 2 - நான்
1.உமக்குள்ளே நான் வாழும் வாழ்வும் ஒரு அழகுதானேஎனக்குள்ளே நீர் இருப்பதும்அற்புத கிரியை தானே - 2 - வாழும் இந்த வாழ்வு
2.என் கரம் நீர் பிடித்துஅனுதினம் நடத்துவதால்அலைகளும் தொல்லைகளும்எனை அசைக்க முடியவில்லை - 2 - வாழும் இந்த வாழ்வு
3.உம்மாலே நான் ஒரு சேனைக்குள் பாய்ந்திடுவேன்நான் நம்பும் கன்மலையேஎன்றென்றும் நீர்தானே - 2 - வாழும் இந்த வாழ்வு
No comments:
Post a Comment