Tuesday, September 20, 2022

Mayaiyaana Vazhkkaiye thondri

மாயையான வாழ்க்கையே 
தோன்றி மறையும் நொடியிலே 
தேவ கிருபை துணையூடே 
ஓடிடு இயேச சேவைக்கே 
காலை தோன்றி மாலை மறையும்
பூ போல இருக்கின்றாய் 
மறு நொடி உந்தன் கரத்தில்ன்றி 
அவர் கிருபையால் பிழைக்கிறாய் 

மாயையான உலகிலே நித்திய உறுதி ஏசுவே 

காண்கின்ற உலகம் கரைந்தே போகும் 
காண பரலோகம் நித்தம் என்றும்
இருக்கும் நிலையான இயேசுவின் 
பாதம் நீயும் சேர்ந்திடு நிலையான சம்பத்தை
நித்தியதில் சேர்த்திடு  

மனிதனின் வாக்கு மறைந்திடும் காற்று 
இயேசுவின் வாக்கு அசையாத தேக்கு 
மாறாத இயேசுவின் பாதம் நீயும் சேர்ந்திடு
நிறைவேறும் வாக்குகள் கண்களால் பார்த்திடு


No comments: