Tuesday, September 20, 2022

Maruroobam neramithu lyrics

மறுரூபமாகும் நேரமிது 
மகிமையை கண்டிடவே 
ஏதேனில் நீர் தந்த ஜீவனையே 
புதுப்பிக்கும் வேளையிது

ஆலேலுயா ஆலேலுயா - 2

1. பூரணப் பட்ட சபையாய் மாற்றும் 
மணவாட்டியாய் உம்மை நான் காண
உயிர்ப்பியுமே என்னை உருவாக்குமே 
மலைமேல் நாங்கள் பிரகாசிக்கவே
- ஆலேலுயா

2. ஜீவனுள்ள தேவ மனிதனாய் மாற்றும்
உம் உழியம் செய்திடவே
உலகம் என் பின்னால் நீர் எந்தன் முன்னால்
தரிசிக்கவே எனக்கு உதவிடுமே
- ஆலேலுயா

3. காலமும் இல்லை நாட்களும் இல்லை
உம் வருகையின் நாளோ சமீபமிதே 
திறப்பின் வாசலில் நின்றிடவே 
திர்க்கமாய் உரைத்திட செய்திடுமே - ஆலேலுயா

No comments: