இயேசுவே எந்தன் ஆனந்தமே
இயேசுவே எந்தன் ஆருயிரே
இயேசுவே எந்தன் ஆருயிரே
ரொம்ப அன்பானவர்
ரொம்ப பண்பானவர்
ரொம்ப பாசமானவர்
ரொம்ப நேசரானவர்
எனக்காய் ஜீவன் தந்தவர்
எனது ஜீவனானவர்
இவரை பாடுவதே ஆனந்தமே
ரொம்ப பண்பானவர்
ரொம்ப பாசமானவர்
ரொம்ப நேசரானவர்
எனக்காய் ஜீவன் தந்தவர்
எனது ஜீவனானவர்
இவரை பாடுவதே ஆனந்தமே
ராஜாக்களை தள்ளி ராஜாவாக்கும் ராஜாதிராஜா
நீதியும் நியாயமும் செய்வாரே
இவரை பாடுவதே ஆனந்தமே
எனக்காக யுத்தம் செய்ய வந்த சேனையதிபன்
என் யூதராஜ சிங்கம் இவரே
இவரை பாடுவதே ஆனந்தமே
நீதியும் நியாயமும் செய்வாரே
இவரை பாடுவதே ஆனந்தமே
எனக்காக யுத்தம் செய்ய வந்த சேனையதிபன்
என் யூதராஜ சிங்கம் இவரே
இவரை பாடுவதே ஆனந்தமே
விசுவாசம் கொண்டு அவர் ஆடை தொட்டால் போதுமே
வல்லமையை நாம் உணர்ந்திடலாமே
இவரை பாடுவதே ஆனந்தமே
இன்றும் அற்புதங்கள் அதிசயம் செய்பவர் தானே
இவர் வல்லமைக்கு நிகரில்லையே
இவரை பாடுவதே ஆனந்தமே
வல்லமையை நாம் உணர்ந்திடலாமே
இவரை பாடுவதே ஆனந்தமே
இன்றும் அற்புதங்கள் அதிசயம் செய்பவர் தானே
இவர் வல்லமைக்கு நிகரில்லையே
இவரை பாடுவதே ஆனந்தமே
இவர் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தரே
பரிசுத்தரிடம் பாவமில்லையே
இவரை பாடுவதே ஆனந்தமே
பரிசுத்த ரத்தம் சிந்தி என்னையும் கழுவினார்
இப்ப பாவங்கள் என்னிலும் இல்லையே
பரிசுத்தரிடம் பாவமில்லையே
இவரை பாடுவதே ஆனந்தமே
பரிசுத்த ரத்தம் சிந்தி என்னையும் கழுவினார்
இப்ப பாவங்கள் என்னிலும் இல்லையே
No comments:
Post a Comment