Friday, May 26, 2017

ALAIPIN KURAL KETTEN EN

அழைப்பின் குரல் கேட்டேன் - என்
ஆண்டவர் என உணர்ந்தேன்
அருகினில் தயங்கி நடை பயின்றேன்
பின்னே வா என முன் சென்றார்

1. அறிவில் குறைந்தவன் நான் அன்றோ
அதைத் தெரிந்தும் அழைத்தது ஏன் என்றேன்
அறிந்தவர் செருக்கினை அகற்றிடவே --- பின்னே

2. வலிமை குறைந்தவன் நான் அன்றோ
அதைத் தெரிந்தும் அழைத்தது ஏன் என்றேன்
வலியவர் கொடுக்கினை வதைத்திடவே --- பின்னே

3. குறைகள் நிறைந்தவன் நான் அன்றோ
அதைத் தெரிந்தும் அழைத்தது ஏன் என்றேன்

கருவில் இருந்துன்னைத் தெரிந்தவர் நான் --- பின்னே

1 comment:

Unknown said...

Very nice. please say who wrote this song