Friday, May 26, 2017

Aarathanai engal aayuthamaamae

ஆராதானை எங்கள் ஆயுதமாமே
ஆராதனை செய்து மேற்கொள்ளுவோமே
ஆராதிப்போமே உம்மை ஆராதிப்போமே
ஆராதித்து ஆராதித்து முன்னேறுவோமே
ஆராதானை செய்வோம் கானானுக்குள் போவோம்
ஆராதானை செய்து சுதந்தரிப்போம்
சமுத்திரம் கூட எங்கள் முன்னே
துதியினை கேட்டு விலகிடுமே
துதித்திடுவோமே உம்மை உயர்த்திடுவோமே
சமுத்திரத்தை பாதையாக மாற்றிடுவோமே
பருவதம் கூட மெழுகைப் போல
துதியின் முன்னே உருகிடுமே
துதித்திடுவோமே உம்மை உயர்த்திடுவோமே
கன்மலை நீரூற்றாய் மாற்றிடுவோமே
மனிதர் செய்யும் முருமுருப்பெல்லாம்
துதியின் சத்தம் உடைந்திடுமே
துதித்திடுவோமே உம்மை உயர்த்திடுவோமே
முருமுருப்பை துதியினாலே முறியடிப்போமே

No comments: