Friday, May 26, 2017

Elshadai entra naamam

ஏல்ஷடாய் என்ற நாமம் உடையவர்
எங்கள் மத்தியிலே அவர் வந்திருக்கிறார்
வானம் போற்றுது பூமியும் வாழ்த்துது
சகல ஜீவன்களும் வாழ்த்தி உம்மை பாடுது
சர்வ வல்லவர் நித்தியமானவர்
சகலத்தையும் செய்திடுவார்
ஒருவரும் சேராத ஒளியினிலே வாழ்பவரே
நீதியின் சூரியனே
செட்டைகளில் ஆரோக்கியம்
வானாதி வானங்கள் போற்றுகின்ற
தெய்வம் நீரே - அகில உலகத்தையும்
ஆளிகின்ற தெய்வம் நீரே
யார் உம்மை மகிமைப் படுத்தாமல்
இருக்கலாம் - தேவரீர்
ஒருவரே பரிசுத்தர் பரிசுத்தர்

No comments: