Friday, May 26, 2017

vaalakamal ennai thalaiyakuveer

வாலாக்காமல் என்னை தலையாக்குவீர்
கீழாக்காமல் என்னை மேலாக்குவீர்
நம்பிடு என்னை முழுவதுமாய்
பெரிய காரியம் செய்திடுவேன்
யேகோவா நிசியே நீர் என் தேவனே
யேகோவா நிசியே நீர் வெற்றி தருவீர்
செங்கடலை நீர் பிளந்தீரே
வழியை உண்டாக்கி நடத்தினீரே
யோர்தான் வெள்ளம் போல வந்தாலும்
எரிகோ தடையாக நின்றாலும்
தேவைகள் ஆயிரம் என் வாழ்விலே
சோர்ந்து போவதில்லை நீர் என்னோடு
தேவையை சந்திக்கும் தேவன் நீரே
உதவி செய்திடுவீர்

No comments: