மறுவாழ்வு தருபவரே
மனதார நேசித்தீர்-2
இந்த எளியவனை நீர் மறந்தும் இருந்தும் போகவில்லையே
உரிமைகளை உறுதி செய்து
வாக்கு அளித்தவரே
மறவாதவரே மறுவாழ்வு தந்தீரே -2
பல கோடி ஸ்தோத்திரம்
ஸ்தோத்திரம்
ஸ்தோத்திரம் இயேசையா -2
மறவாதவரே
1. புத்திர சுவிகாரதின் ஆவியை தந்தீரே-2
உம் பிள்ளையாக அபிஷேகம் செய்து வைத்தீரே
மறவாதவரே மறுவாழ்வு தந்தீரே -2
பல கோடி ஸ்தோத்திரம்
ஸ்தோத்திரம்
ஸ்தோத்திரம் இயேசையா -2
2. பிழைப்போமா என்று நினைத்த போதெல்லாம்
உமது கரம் நீட்டி காத்து கொண்டீர்
யெகோவா மெஃபல்டி
மறவாதவரே மறுவாழ்வு தந்தீரே -2
பல கோடி ஸ்தோத்திரம்
ஸ்தோத்திரம்
ஸ்தோத்திரம் இயேசயா -2
3. உரிமைகள் மறுக்கப்பட்டு நிலுவையில் நின்றோம்
சிலுவையில் அடையும்படிக்கு- அதை
கிருபையாக்கினீர்
மறவாதவரே மறுவாழ்வு தந்தீரே -2
பல கோடி ஸ்தோத்திரம்
ஸ்தோத்திரம்
ஸ்தோத்திரம் இயேசையா -2
4. சீஷர்கள் மேல் வீட்டரையில்
காத்திருந்த போது
நூற்றிருபது பேர் மேலும்
உம் ஆவியை ஊற்றினீர்
மறவாதவரே மறுவாழ்வு தந்தீரே -2
பல கோடி ஸ்தோத்திரம்
ஸ்தோத்திரம்
ஸ்தோத்திரம் இயேசையா -2
மறவாதவரே……..
No comments:
Post a Comment