Friday, September 4, 2015

THOOYA AAVIYANAVAR IRANGUM


தூய ஆவியானவர் இறங்கும்
  1. தூய ஆவியானவர் இறங்கும்
துரிதமாக வந்திறங்கும்
தடையாவையும் தயவாய் நீக்கி இறங்கும்

பரிசுத்த பிதாவே இறங்கும்
இயேசுவின் மூலம் இறங்கும்

2. பல பல வருடங்கள் கழிந்தும்
பாரினில் இன்னும் இருளும்
அகவில்லை எனவே நீரே இறங்கும்

3. ஜெபிப்பவர் பலரையும் எழுப்பும்
கிறிஸ்தவ சமுகத்தைத் திருத்தும்
தயாபரனே தயவாய் வேகம் இறங்கும்

4. ஜந்து கண்டம் வாழும் மனிதர்
ஜந்து காயம் காண இறங்கும்
பாடுபட்ட நாதரே இன்றே இறங்கும

No comments: