நள்ளிரவில் மா தெளிவாய் | ||
1. நள்ளிரவில் மா தெளிவாய் மாண் பூர்வ கீதமே விண் தூதர் வந்தே பாடினார் பொன் வீணை மீட்டியே; “மாந்தர்க்கு சாந்தம் நல் மனம் ஸ்வாமி அருளாலே;” அமர்ந்தே பூமி கேட்டதாம் விண் தூதர் கீதமே. 2. இன்றும் விண் விட்டுத் தூதர்கள் தம் செட்டை விரித்தே, துன்புற்ற லோகம் எங்குமே இசைப்பார் கீதமே; பூலோகக் கஷ்டம் தாழ்விலும் பாடுவார் பறந்தே; பாபேல் கோஷ்டத்தை அடக்கும் விண் தூதர் கீதமே. |
No comments:
Post a Comment