நள்ளி ராவினில் மாட்டுத் தொழுவமதில் | ||
நள்ளி ராவினில் மாட்டுத் தொழுவமதில் சின்ன இயேசு பாலகன் பூமியில் பிறந்தாரே 1. அதிசயமானவரே, ஆலோசனைக் கர்த்தரே மந்தைகள் நடுவினிலே விந்தையாய் உதித்தாரே இம்மானுவேல் தேவ இம்மானுவேல் நம் பாவம் போக்க வந்த இம்மானுவேல் - நள்ளிராவினில் 2. மாளிகை மஞ்சம் இல்லை, பொன்னும் பொருளும் இல்லை செல்வம் வெறுத்த செல்வமே, இவர் உலகில் வந்த தெய்வமே இம்மானுவேல் தேவ இம்மானுவேல் நம் பாவம் போக்க வந்த இம்மானுவேல் - நள்ளிராவினில |
No comments:
Post a Comment