தேவாதி தேவனே பெத்தலை ஊரினிலே | ||
1. தேவாதி தேவனே பெத்தலை ஊரினிலே சத்திர கொட்டினிலே (2) புல்லணை மீதிலே தம்மை வேண்டா மானிடர்க்காய், தம்சொல் கேளா பாவிகட்காய் தம்மைத்தாம் வெறுமையாக்கினார், அடிமை ரூபம் எடுத்து வந்தாரே ஆ வினோதமே ஆ வினோதமே 2. தேவாதி தேவனே பெத்தலை ஊரினிலே சத்திர கொட்டினிலே (2) புல்லணை மீதிலே மந்தைக் காக்கும் வேளையிலே, தங்க மாட்டு கொட்டினிலே கந்தைக் கோலம் பூண்டு வந்தனர், மனுஷத் தன்மை யாவும் ஏற்றாரே ஆ வினோதமே ஆ வினோதமே 3. தேவாதி தேவனே பெத்தலை ஊரினிலே சத்திர கொட்டினிலே (2) புல்லணை மீதிலே வானம் பார்த்த மேய்ப்பர்கட்கும், நிதம் பார்த்த சாஸ்திரகட்கும் உன்னதத்தின் தேவன் தோன்றினார், தேவ பாலனாய் பிறந்தாரே ஆ வினோதமே ஆ வினோதமே |
lyrics
Friday, September 4, 2015
DEVATHI DEVANE BETHALAI OORINILE
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment