பூரண வாழ்க்கையே | |
1. பூரண வாழ்க்கையே! தெய்வாசனம் விட்டு, தாம் வந்த நோக்கம் யாவுமே இதோ முடிந்தது! 2. பிதாவின் சித்தத்தை கோதற முடித்தார் தொல் வேத உரைப்படியே கஸ்தியைச் சகித்தார். 3. அவர் படாத் துக்கம் நரர்க்கு இல்லையே: உருகும் அவர் நெஞ்சிலும் நம்துன்பம் பாய்ந்ததே. |
No comments:
Post a Comment