புத்தியாய் நடந்து வாருங்கள் | ||
பல்லவி புத்தியாய் நடந்து வாருங்கள் - திருவசனப் பூட்டைத் திறந்து பாருங்கள் அனுபல்லவி சத்தியத்தைப் பற்றிக்கொண்டு, தன்னைச் சுத்தி பண்ணிக்கொண்டு, நித்தமும் ஜெபம், தருமம், நீதி செய்து, பாடிக்கொண்டு - புத்தி சரணங்கள் 1. ஆருடைய பிள்ளைகள் நீங்கள்? – திரு உரையில் அறிந்து உணர்ந்து பாருங்கள்ளூ சீருடைய தெய்வப் பிள்ளைகள் - நீங்கள்ளூ ஏதித்த தித்தரிப்பு செய்யும் வகைகள்? கூருடன் மெய்த் திருமறை குறித்துச் சொல்வதைத் தினம் நேருடன் ஆராய்ந்து பார்த்து நித்திய ஒளியில் தானே – 2. ஆவியை அடக்காதிருங்கள்;ளூ - மறை சொல்லுவதை அசட்டை செய்யாமல் பாருங்கள்ளூ ஜீவனை அடையத் தேடுங்கள்ளூ - யேசுக் கிறிஸ்தின் சிந்தையைத் தரித்துக் கொள்ளுங்கள்ளூ மேவியே ஜெபம், மன்றாட்டு, விண்ணப்பம், வேண்டுதலோடு தாவி, யேசுவைப் பிடித்துத் தளரா நடையோடுன்னிப் - 3. ஏசுக் கிறிஸ்தையன் பதத்தைத் - துதித்துப் போற்றி, இன்பமாய்ச் சத்திய வேதத்தை வாசித்து ஆராய்ந்து, நலத்தைப் - பிடித்துளத்தில் வைத்துக் கொண்டு, இவ்வுலகத்தை நேசியாமல் பிழைத்துங்கள் நித்திய ரட்சிப்பைத் தினம் ஆசையோடு தேடி, நீங்கள் அடையும்படி முற்றிலும் - 4. பரிசுத்த கூட்டம் அல்லவோ? - நீங்கள் எல்லாரும் பரன் மகன் தேட்டம் அல்லவோ? தரிசிக்க நாட்டம் அல்லவோ? – கிறிஸ்தின் உள்ளம் தன்னிலே கொண்டாட்டம் அல்லவோ? புரிசனை செய்தவர்பொற்பாதத்தை மனதில் உன்னிக் கரிசனை யோடு தேடிக் காணத் தீயோன் நாணப் படிப் - |
lyrics
Friday, September 4, 2015
BUTHIYAAI NADANDHU VAARUNGAL
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment