Tuesday, June 9, 2015

THUDHI GANA MAGIMAI YELLAAM LYRICS

துதி  கன  மகிமை  எல்லாம் 
இயேசு  உமக்கே  தானே 
என்றென்றும்  துதித்திடுவேன் .  (2)

நீர்  நல்லவர்  –நீர்  வல்லவர் 
நீர்  மகதுவுமானவர்  –(2)

இயேசு  ராஜ  மகிமை  உமக்கே  (2) – துதி 

உம் கண்களின்  வெளிச்சம் 
சூரிய  ஒளியை  போல் 
எங்கெங்கும்  ஜோலித்திடுதே (2)
நீர்  நல்லவர்  –நீர்  வல்லவர் 
நீர்  மகத்துவமானவர் . –நீர்  –YESU ராஜா 

உம்  பாதங்கள்  வெண்கலம்

உந்தன்  குரல்   பெருவெள்ளம்  போல் 
எங்கெங்கும்  தொனிதிடுதே  –உம்

நீர்  நல்லவர்  –நீர்  வல்லவர் 
நீர்  மகத்துவமானவர் – இயேசு  ராஜா  .


துதி  கன  மகிமை   எல்லாம்

இயேசு  உமக்கே  தானே 
என்றென்றும்   துதித்திடுவேன் .
இயேசு  ராஜா – மகிமை  உமேக்கே  (2)

No comments: