Tuesday, June 9, 2015

KIRUBAIYAL NILAI NIRKINDROM LYRICS

கிருபையால்  நிலை  நிற்கின்றோம்  – உம்
கிருபையால்  நிலை  நிற்கின்றோம்
கிருபையால்  நிலை  நிற்கின்றோம்  – உம்
கிருபையால்  நிலை  நிற்கின்றோம்
கிருப …கிருப …கிருப …கிருப
கிருப …கிருப …கிருப …கிருப

பெயர்  சொல்லி  அழைத்தது  உங்க  கிருப
பெரியவனாக்கியது   உங்க  கிருப
கிருப …கிருப …கிருப …கிருப
கிருப …கிருப …கிருப …கிருப
கிருபையால்  நிலை  நிற்கின்றோம்  – உம்
கிருபையால்  நிலை  நிற்கின்றோம்
கிருபையால்  நிலை  நிற்கின்றோம்  – உம்
கிருபையால்  நிலை  நிற்கின்றோம்

நீதிமானாய் மாற்றியதும்  உங்க  கிருப
நித்தியத்தில்  சேர்ப்பதும்  உங்க  கிருப
கிருப …கிருப …கிருப …கிருப
கிருப …கிருப …கிருப …கிருப
கிருபையால்  நிலை  நிற்கின்றோம்  – உம்
கிருபையால்  நிலை  நிற்கின்றோம்
கிருபையால்  நிலை  நிற்கின்றோம்  – உம்
கிருபையால்  நிலை  நிற்கின்றோம்

கட்டுக்களை  நீக்கியது  உங்க  கிருப
காயங்களை  கட்டியது  உங்க  கிருப
கிருப …கிருப …கிருப …கிருப
கிருப …கிருப …கிருப …கிருப
கிருபையால்  நிலை  நிற்கின்றோம்  – உம்
கிருபையால்  நிலை  நிற்கின்றோம்
கிருபையால்  நிலை  நிற்கின்றோம்  – உம்
கிருபையால்  நிலை  நிற்கின்றோம்

வல்லமையை  அளித்தது  உங்க  கிருப
வரங்களை  கொடுத்ததும்  உங்க  கிருப
கிருப …கிருப …கிருப …கிருப
கிருப …கிருப …கிருப …கிருப
கிருபையால்  நிலை  நிற்கின்றோம்  – உம்
கிருபையால்  நிலை  நிற்கின்றோம்
கிருபையால்  நிலை  நிற்கின்றோம்  – உம்
கிருபையால்  நிலை  நிற்கின்றோம்

No comments: