Tuesday, June 9, 2015

VAARUM THOOYA AAVIYE LYRICS

வாரும் தூய ஆவியே – உம்
பிரசன்னத்த்தை வாஞ்சிக்கிறோம் – உம்
வல்லமையால் என்னை நிறைத்த்து – நீர்
ஆளுகை செய்யும் – வாரும் 

1. ஜீவ தண்ணீர் நீரே
   தாகம் தீர்க்கும் ஊற்று
   ஆலோசனை கார்‌த்த்ர் – என்னை
   ஆளுகை செய்யும் – -2-வாரும் தூய

2. ஆக்கினியும் நீரே
   பெரும் காற்றும் நீரே
   பெருமழை போலவே – உம்
   ஆவியை ஊற்றும் -2- வாரும் தூய


அல்லேலூயா . . . . . .அல்லேலூயா . . . . . .

 நல்லவரே.. வல்லவரே . . . . . . .

அல்லேலூயா . . . . . .அல்லேலூயா . . . . . .

No comments: