Tuesday, June 9, 2015

ENNAI KANDAVARE ENNAI KANBAVARE LYRICS

என்னை  கண்டவரே  என்னை  காண்பவரே
என்னை  காத்தவரே  என்னை  காப்பவரே
அல்லேலுயா     அல்லேலுயா (2)
அல்லேலுயா அல்லேலுயா(2)

பாவியாக  இருந்த  என்னை  கண்டு  கொண்டீரே
பாசமாய்  மார்போடு  அணைத்து  கொண்டீரே
நெருக்கத்தில்  இருந்த  என்னை  தேடி  வந்தீரே
நெருங்கி  அன்பாக  சேர்த்து  கொண்டீரே
அல்லேலுயா     அல்லேலுயா (2)
அல்லேலுயா அல்லேலுயா(2)

கடந்த  காலமெல்லாம்  காத்து  கொண்டீரே
வருகிற  காலத்திலும்  காத்து  கொள்வீரே
கொடுத்த  வாக்குத்தத்தம்  பூர்த்தி  செய்தீரே
புதிய  வாக்குறுதி  கொடுத்து  விட்டீரே
அல்லேலுயா     அல்லேலுயா (2)
அல்லேலுயா அல்லேலுயா(2)

தள்ளாடி  நடந்த  என்னை  தேடி  வந்தீரே
மதில்களை  தாண்டும்படி  தூக்கி  விட்டீரே
தெரிந்த  நாணலை    போல்  வாழ்ந்து  வந்தேனே
எரியும்  தீபிளம்பாய்    மாற்றி  விட்டீரே
அல்லேலுயா     அல்லேலுயா (2)
அல்லேலுயா அல்லேலுயா(2)

No comments: