Tuesday, June 9, 2015

ENGALUKKALLA ENGALUKKALLA UNTHAN LYRICS

எங்களுக்கல்ல  எங்களுக்கல்ல
உந்தன்  நாமத்திற்கே    மகிமை
       மகிமை …..மகிமை
       மகிமை …..மகிமை

1. அற்புதம்  நடக்கும்  போது
உந்தன்  நாமத்திற்கே  மகிமை
அதிசயம்  காணும்போது
உந்தன்  நாமத்திற்கே  மகிமை  …. 2
உம்  அன்பினால்  என்  உள்ளத்தை
நிரம்ப  செய்தீரே   
உம்  வார்த்தையால்  என்  வாழ்க்கையை
ஒளிர  செய்தீரே

2. வியாதிகள்  நீங்கும்போது
உந்தன்  நாமத்திற்கே  மகிமை
கட்டுகள்  உடையும்போது
உந்தன்  நாமத்திற்கே  மகிமை  …. 2
பெலவீனன்  பெலவான்  என்பானே
தரித்திரன்  செழிப்பான்
பூலோகம்  எங்கும்  சொல்வேனே
உம்  நாமம்  பெரியதே

No comments: