நீர் சொன்னால் போதும் செய்வேன்
நீர் காட்டும் வழியில் நடப்பேன்
உம் பாதம் ஒன்றே பிடிப்பேன்
என் அன்பு ஏசுவே – (2)
ஆராதனை ஏசுவுக்கே
ஆராதனை ஏசுவுக்கே – நீர்
கடலின் மீது நடந்திட்ட
உம் அற்புத பாதங்கள்
எனக்கு முன்னே செல்வதால்
என்னக்கு இல்ல கவலை
ஆராதனை ஏசுவுக்கே
ஆராதனை ஏசுவுக்கே – நீர்
காற்றையும் கடலையும் அதட்டிய
உம் அற்புத வார்த்தைகள்
எந்தன் துணையாய் நிற்பதால்
என்னக்கு ஏது கவலை
ஆராதனை ஏசுவுக்கே
ஆராதனை ஏசுவுக்கே – நீர்
பாதை எல்லாம் அந்தகாரம்
சூழ்ந்து கொண்டாலும்
பாதை கட்ட நேசர் உண்டு
பயமே இல்லையே
ஆராதனை ஏசுவுக்கே
ஆராதனை ஏசுவுக்கே – நீர்
பார்வோன் சேனை தொடர்ந்து வந்து
சூழ்ந்து கொண்டாலும்
பாதுகாக்க கர்த்தர் உண்டு
பயமே இல்லையே
ஆராதனை ஏசுவுக்கே
ஆராதனை ஏசுவுக்கே – நீர்
நீர் காட்டும் வழியில் நடப்பேன்
உம் பாதம் ஒன்றே பிடிப்பேன்
என் அன்பு ஏசுவே – (2)
ஆராதனை ஏசுவுக்கே
ஆராதனை ஏசுவுக்கே – நீர்
கடலின் மீது நடந்திட்ட
உம் அற்புத பாதங்கள்
எனக்கு முன்னே செல்வதால்
என்னக்கு இல்ல கவலை
ஆராதனை ஏசுவுக்கே
ஆராதனை ஏசுவுக்கே – நீர்
காற்றையும் கடலையும் அதட்டிய
உம் அற்புத வார்த்தைகள்
எந்தன் துணையாய் நிற்பதால்
என்னக்கு ஏது கவலை
ஆராதனை ஏசுவுக்கே
ஆராதனை ஏசுவுக்கே – நீர்
பாதை எல்லாம் அந்தகாரம்
சூழ்ந்து கொண்டாலும்
பாதை கட்ட நேசர் உண்டு
பயமே இல்லையே
ஆராதனை ஏசுவுக்கே
ஆராதனை ஏசுவுக்கே – நீர்
பார்வோன் சேனை தொடர்ந்து வந்து
சூழ்ந்து கொண்டாலும்
பாதுகாக்க கர்த்தர் உண்டு
பயமே இல்லையே
ஆராதனை ஏசுவுக்கே
ஆராதனை ஏசுவுக்கே – நீர்
No comments:
Post a Comment