Tuesday, June 9, 2015

NEER SONNAL POTHUM SEIVAEN LYRICS

நீர்  சொன்னால்  போதும்  செய்வேன்
நீர்  காட்டும்  வழியில் நடப்பேன்
உம்  பாதம்  ஒன்றே  பிடிப்பேன்
என்  அன்பு  ஏசுவே  – (2)
ஆராதனை  ஏசுவுக்கே
ஆராதனை  ஏசுவுக்கே – நீர்

கடலின்  மீது  நடந்திட்ட
உம்  அற்புத  பாதங்கள்
எனக்கு   முன்னே  செல்வதால்
என்னக்கு  இல்ல  கவலை
ஆராதனை  ஏசுவுக்கே
ஆராதனை  ஏசுவுக்கே – நீர்

காற்றையும்  கடலையும்  அதட்டிய
உம்  அற்புத  வார்த்தைகள்
எந்தன்  துணையாய்  நிற்பதால்
என்னக்கு  ஏது  கவலை
ஆராதனை  ஏசுவுக்கே
ஆராதனை  ஏசுவுக்கே – நீர்

பாதை  எல்லாம்  அந்தகாரம்
சூழ்ந்து   கொண்டாலும்
பாதை  கட்ட  நேசர்  உண்டு
பயமே  இல்லையே
ஆராதனை  ஏசுவுக்கே
ஆராதனை  ஏசுவுக்கே – நீர்
பார்வோன்  சேனை  தொடர்ந்து  வந்து
சூழ்ந்து   கொண்டாலும்
பாதுகாக்க   கர்த்தர்  உண்டு
பயமே  இல்லையே
ஆராதனை  ஏசுவுக்கே
ஆராதனை  ஏசுவுக்கே – நீர்

No comments: