உம்மை போல இந்த உலகிலே
வேறொருவரும் இல்லையே
அம்மாவும் நீரே என்
அப்பாவும் நீரே என்
ஆத்மா நேசர் நீரல்லோ என்
அம்மாவும் நீரே என்
அப்பாவும் நீரே என்
இதய துடிப்பும் நீரல்லோ
அன்பை தேடி நான் அலைந்து திரிந்தேன்
மனித உறவுகளால் நோருக்கபட்டேன்
வேதனையில் நான் வாடுகையில் – உம்
அன்பினாலேன்னே உயிர்ப்பிதீர் – உம்மை …
குழப்பமான சில நேரங்களில்
கேள்விகள் அநேகம் எழுகையில்
உம் ஞானத்தினால் என்னை வழிநடத்தும்
உம் சமூகதிலேன்னை பலபெடுத்தும் உம்மை …
No comments:
Post a Comment