Tuesday, June 9, 2015

UMMAI POLA INTHA ULAKILE LYRICS

உம்மை  போல  இந்த  உலகிலே  
வேறொருவரும்  இல்லையே   
அம்மாவும்  நீரே  என்  
அப்பாவும்  நீரே  என்  
ஆத்மா  நேசர்  நீரல்லோ  என்  
அம்மாவும்  நீரே  என்  
அப்பாவும்  நீரே  என்  
இதய  துடிப்பும்  நீரல்லோ  
அன்பை  தேடி  நான்  அலைந்து  திரிந்தேன்  
மனித  உறவுகளால்  நோருக்கபட்டேன்   
வேதனையில்  நான்  வாடுகையில்  – உம் 
அன்பினாலேன்னே  உயிர்ப்பிதீர்  – உம்மை … 
குழப்பமான  சில  நேரங்களில்  
கேள்விகள்  அநேகம்  எழுகையில்  
உம் ஞானத்தினால்  என்னை  வழிநடத்தும்  
உம்  சமூகதிலேன்னை  பலபெடுத்தும் உம்மை …

No comments: