எந்தன் கன்மலை ஆனவரே
என்னை காக்கும் தெய்வம் நீரே
வல்லமை மாட்சிமை நிறைந்தவறே
மகிமைக்கு பாத்திரரீ
ஆராதனை உமக்கே
ஆராதனை உமக்கே
ஆராதனை உமக்கே
ஆராதனை உமக்கே
உந்தன் சிறகுகலின் நிழலில்
என்றென்றும் மகிழ செய்தீர்
தூ யாவரே என் துணையாளரே
துதிக்கு பாத்திரரே — ஆராதனை ..
எந்தன் பலவீன நீரங்க்களில்
உம கிருபை தந்தீர் ஐயா
ஏசு ராஜா என் பெலனாநீர்
எதற்கும் பயமில்லையே — ஆராதனை ..
எந்தன் உயிருள்ள நாட்கலஎல்லாம்
உம்மை புகழுந்து பாடிடுவேன்
ராஜா நீர் செய்த நன்மைகளை
என்னி துதித்திடுவேன் — ஆராதனை ..
No comments:
Post a Comment