Tuesday, June 9, 2015

ENTHAN KANMALAI AANAVARE LYRICS

எந்தன்  கன்மலை  ஆனவரே
என்னை  காக்கும்  தெய்வம்  நீரே
வல்லமை  மாட்சிமை  நிறைந்தவறே
மகிமைக்கு  பாத்திரரீ
ஆராதனை  உமக்கே
ஆராதனை  உமக்கே
ஆராதனை  உமக்கே
ஆராதனை  உமக்கே
உந்தன்  சிறகுகலின்  நிழலில்
என்றென்றும்  மகிழ  செய்தீர்
தூ யாவரே  என்  துணையாளரே
துதிக்கு  பாத்திரரே  — ஆராதனை  ..
எந்தன்  பலவீன  நீரங்க்களில்
உம  கிருபை  தந்தீர்  ஐயா
ஏசு  ராஜா  என்  பெலனாநீர்
எதற்கும்  பயமில்லையே  — ஆராதனை  ..
எந்தன்  உயிருள்ள  நாட்கலஎல்லாம்
உம்மை  புகழுந்து  பாடிடுவேன்
ராஜா  நீர்  செய்த  நன்மைகளை
என்னி துதித்திடுவேன்  — ஆராதனை  ..

No comments: