Tuesday, June 9, 2015

KIRUBAI MELANATHE UM

கிருபை  மேலானதே – உம்
கிருபை  மேலானதே
கிருபை  மேலானதே – உம்
கிருபை  மேலானதே

ஜீவனை  பார்க்கிலும்  – உங்க
கிருபை  மேலானது
இவ் வாழ்கையை  பார்க்கிலும்
உங்க  கிருபை  மேலானது   –       கிருபை  (2)

போக்கிலும்  வாரத்திலும்   என்னை
காத்தது  கிருபையே
கால்கள்  இடறாமல்  என்னை
காத்தது  கிருபையே  –       கிருபை  (2)

பலவீன  நேரங்களில்  – உம்
கிருபை  என்  பெலனனதே
சோர்வுற்ற  வேளைகளில்  – உம்
கிருபை  என்னை  தாங்கிற்றே  –       கிருபை  (2)

கஷ்டத்தின்  நேரங்களில்  – உம்
கிருபை  என்  பெலனானதே
கண்ணீரின்  மத்தியிலும்  – உம்
கிருபை  என்னை  தாங்கிற்றே  –       கிருபை  (2)

No comments: