Tuesday, June 9, 2015

OOTRIDUME UM VALLAMAIYAI

ஊற்றீடுமே உம் வல்லமையை
இந்த நாளில் எங்கள் மேலே
ஊற்றீடுமே உம் அக்கினையை
இந்த நாளில் எங்கள் மேலே

ஊற்றீடுமே உம் வல்லமையை
இந்த நாளில் எங்கள் மேலே
ஊற்றீடுமே உம் அக்கினையை
இந்த நாளில் எங்கள் மீது வல்லமையோடு

வல்லமை வல்லமை தாருமே
தேசத்தை உமக்காக கலக்கிட
அபிஷேகம் அபிஷேகம் ஊற்ருமே
அனெல்கொண்டு உமக்காக எழும்பிட }2X
——ஊற்றீடுமே

பெந்தேகொஸ்தே நாளில் செய்தது போல
அக்கினியின் நாவுகள் பொழிந்திடுமே }2X
அப்போஸ்தாலர் நாட்களில் செய்தது போல
இன்றும் செய்ய வேண்டுமே }2X
—-ஊற்றீடுமே

மாம்சமான யாவர் மேலும் ஊற்றுவேன் என்று
வாக்கு தந்த ஆவியை ஊற்றவேண்டுமே }2X
நீச்சல் ஆழம் கொண்டு சென்று நீண்ட செய்யும்மே
நதியை பாய்ந்திடுமே  }2X
—ஊற்றீடுமே
அற்புதங்கள் திரலாய் நடந்திடவே
அற்புதாத்தின் ஆவியே வந்திடுமே }2X
அந்தகார சங்கிலிகள் அருந்திடவே
ஆக்கினியை ஊற்றீடுமே }2X

                     —-ஊற்றீடுமே

No comments: